ஆப்கானிஸ்தான் நிதி அமைச்சர் முஹம்மத் ஹுமாயூன் கையுமி (Mohammed Humayon Qayoumi) இன்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் சந்தித்தார்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் விசேட தூதுவரான அமைச்சர் கையுமி இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் கைதரி (Ashraf Haidari ) அவர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தார்.