Follow Us:

Monday, Sep 01

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நாட்டின் தலைவர்,நிறைவேற்றுத் தலைவர்,அரசின் தலைவர் மற்றும் முப்படைகளின் தளபதியாவார். ஜனாதிபதியின் அலுவலகம் “ஜனாதிபதி செயலகம்”, ஊடாக இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தேவையான நிருவாக மற்றும் நிறுவன வரைபு வழங்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் காலி முகத்திடல் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பழமையான கட்டிடம், 82 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட பழைய ஐந்து பழங்கால கட்டிடக்கலை பாணிகளில் ஒன்றான “அயோனியன் ” பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸின் மலை உச்சியில் உள்ள கிரேக்க தெய்வமான “அதீனா” வுக்கு அமைக்கப்பட்ட பார்த்தீனானின் தேவாலயத்தின் தோற்றத்தை ஒத்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது

செய்தி

செப்டம்பர் 1, 2025

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி…

விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் – ஜனாதிபதி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம்…
செப்டம்பர் 1, 2025

யாழ்ப்பாண நூலக மின் நூலகத் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில்…

யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்…
செப்டம்பர் 1, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம்…

அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் (Online) செய்யும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்படும் – ஜனாதிபதி அடுத்த…
செப்டம்பர் 1, 2025

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்திப்…

– வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – ஜனாதிபதி மீனவ சமூகத்திற்குத்…
செப்டம்பர் 1, 2025

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலும் மற்றும் திறந்து…
செப்டம்பர் 1, 2025

அரசு நிறுவனங்களை புத்துயிர் பெறச் செய்யும் வகையில் செப்டெம்பர்…

அரச சேவையின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில், அனைத்து அரச நிறுவனங்களையும் இலக்காகக் கொண்டு, ‘கிளீன் ஶ்ரீலங்கா’ தேசிய…
Top