Follow Us:

Thursday, Jun 19

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நாட்டின் தலைவர்,நிறைவேற்றுத் தலைவர்,அரசின் தலைவர் மற்றும் முப்படைகளின் தளபதியாவார். ஜனாதிபதியின் அலுவலகம் “ஜனாதிபதி செயலகம்”, ஊடாக இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தேவையான நிருவாக மற்றும் நிறுவன வரைபு வழங்கப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் காலி முகத்திடல் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பழமையான கட்டிடம், 82 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட பழைய ஐந்து பழங்கால கட்டிடக்கலை பாணிகளில் ஒன்றான “அயோனியன் ” பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸின் மலை உச்சியில் உள்ள கிரேக்க தெய்வமான “அதீனா” வுக்கு அமைக்கப்பட்ட பார்த்தீனானின் தேவாலயத்தின் தோற்றத்தை ஒத்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது

செய்தி

ஜூன் 19, 2025

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவரும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19)…
ஜூன் 18, 2025

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய…

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின்…
ஜூன் 18, 2025

நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலையின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப்…

நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலையின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (18) வருகை தந்தனர்.…
ஜூன் 18, 2025

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் சேவைக்கு பாராட்டு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர்…
ஜூன் 18, 2025

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை…

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி…
ஜூன் 17, 2025

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து…

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்…
Top