பொதுமக்களின் கருத்துக் கோரல
வெளிப்படைத் தன்மை, பங்கேற்பு, பொறுப்புக்கூறல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் மிகவும் செயற்திறனுடைய சேவையினை வழங்குவதற்காக
அரசுடன் பொதுமக்கள் இணைந்து நடைமுறைப்படுத்தும் திறந்த அரச கூட்டாண்மையின் மூன்றாவது தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை (2023 – 2025) தயாரிப்பதற்காக
மக்களின் பங்கேற்புடனான திறந்ததோர் அரசுக்கான பல்தரப்பு பொறிமுறையின் மூன்றாவது தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கான பங்காளராகுங்கள், பின்வரும் இணைப்பிற்குச் செல்லவும்.
-OR-