பார்வை & பணி பார்வை “2048 ஆம் ஆண்டளவில் முழுமையாக அபிவிருத்தியடைந்த இலங்கை” பணி அபிவிருத்தியடைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குகள் மற்றும் குறிக்கோள்களை பயனுறுதிவாய்ந்ததாகவும், வினைத்திறனுடனும் அடைவதற்கான சரியான திசையில் அரசினை வழிநடத்துதல்.
வெற்றிடங்களை நிரப்ப 4000 கிராம உத்தியோகத்தர்கள் விரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்
உலகளாவிய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளினால் கூடுதல் பங்களிக்க முடியும்
தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையான மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம்
இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திரத்தின் தீவு நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தல்
பாதுகாப்புச் செயலாளரால் எழுதப்பட்ட 02 நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது