ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு
-
ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர்
-
சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர்
-
ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர்
-
லலித் யு.கமகே – மத்திய மாகாண ஆளுநர்
-
வில்லி கமகே – தென் மாகாண ஆளுநர்
-
டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்